ஆயுர்வேத கடை என்ற போர்வையில் ‘கஞ்சா லேகியம்’ விற்பனை-சந்தேக நபர் கைது
9 கிலோகிராம் லேகியம் மீட்பு: ஊழல் ஒழிப்புப் பிரிவினர் அதிரடி பாறுக் ஷிஹான் ஆயுர்வேத கடை என்ற போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்து வந்த சந்தேக நபரை (13) பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று வன்னியர் வீதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 9 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா கலந்த லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இச் சோதனை நடவடிக்கையின் போது குறித்த லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆயுர்வேத கடை என்ற போர்வையில் ‘கஞ்சா லேகியம்’ விற்பனை-சந்தேக நபர் கைது Read More »









