August 25, 2026

EL NiNO தாக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்து வருகிறார் – பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு

எமது அரசாங்கம் துறை சார் நிபுணர்களின் கருத்துக்களை உள்வாங்கி ஜனாதிபதிதேவையான முன் ஆயத்த பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதைய ஏற்பட்டுள்ள அதிக உஷ்ட நிலை வரட்சி காரணமாக குளங்களில் நீர்மட்டம் குறைந்து வருகின்றது இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் முன் ஆயத்தமாக சில மணி நேர நீர் வெட்டுக்களை அமல்படுத்தி வளங்களை கட்டுப்படுத்தி வருகின்றோம் அதிக வறட்சியாக உள்ள இடங்களில் குடிநீரை வழங்க அனர்த்த முகாமைத்துவ நிலையம் பிரதேச சபை

EL NiNO தாக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்து வருகிறார் – பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு Read More »

–மட்டு அம்பாறையில் 4 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பல கோடி சொத்தை வீணடித்த மீன்பிடி திணைக்கள இரு அதிகாரிகளுக்கு எதிராக- இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு–

-ஈ.பி.டி.பி.கட்சி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார்-  (கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு மற்றும் கல்முனை மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களங்களின் கீழ் உள்ள நான்கு மண்ணெண்ணை எரிபொருள் நிரப்பு நிலையங்கள்  செயலிழந்து அதன் பொருட்கள் திருடப்பட்டு பல கோடி ரூபா அரச சொத்தை பராமரிக்க தவறிய வீணடித்த அந்த இரு திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரி  இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, நிதி குற்ற பிரிவு, மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய

–மட்டு அம்பாறையில் 4 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பல கோடி சொத்தை வீணடித்த மீன்பிடி திணைக்கள இரு அதிகாரிகளுக்கு எதிராக- இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு– Read More »