EL NiNO தாக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்து வருகிறார் – பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு
எமது அரசாங்கம் துறை சார் நிபுணர்களின் கருத்துக்களை உள்வாங்கி ஜனாதிபதிதேவையான முன் ஆயத்த பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதைய ஏற்பட்டுள்ள அதிக உஷ்ட நிலை வரட்சி காரணமாக குளங்களில் நீர்மட்டம் குறைந்து வருகின்றது இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் முன் ஆயத்தமாக சில மணி நேர நீர் வெட்டுக்களை அமல்படுத்தி வளங்களை கட்டுப்படுத்தி வருகின்றோம் அதிக வறட்சியாக உள்ள இடங்களில் குடிநீரை வழங்க அனர்த்த முகாமைத்துவ நிலையம் பிரதேச சபை


