August 25, 2026

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் –அமைச்சர்  சுனில் ஹந்துன்னெத்தி

கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு அவசியம் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும்  மாவட்ட அபிவிருத்திகுழு தலைவருமான சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ்.

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் –அமைச்சர்  சுனில் ஹந்துன்னெத்தி Read More »

இலங்கையில் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (25) சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (24) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 386,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்துள்ளது. அதன்படி, இன்றைய தங்க விலை நிலவரப்படி:

இலங்கையில் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் Read More »

தம்பலகாமத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிஹின சிறீலங்கா– வேலைவாய்ப்பு ஆதரவு திட்ட  நிகழ்வு 

ஹஸ்பர் ஏ ஹலீம் – மாற்றுத்திறனாளிகளை வேலைவாய்ப்பில் இணைத்து, அவர்களின் சமூக உள்ளடக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “சிஹின –சிறீலங்கா” (Sihina Sri Lanka) திட்டம், வேலைவாய்ப்பு ஆதரவு அலகுகளை நிறுவி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் மனித வளங்கள் மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் ஆகியவற்றின் இணைந்த பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள தெரிவு

தம்பலகாமத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிஹின சிறீலங்கா– வேலைவாய்ப்பு ஆதரவு திட்ட  நிகழ்வு  Read More »

பாலைப் பதப்படுத்தும் இரசாயனத்தைத் தவறாகக் குடித்த 3 வயது சிறுமி பரிதாப பலி!

கம்பளை, தெல்தோட்டை பகுதியில் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த மூன்று வயது சிறுமி ஒருவர், இரசாயனப் பொருளைத் தவறாகக் குடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். இரசாயனத்தைக் குடித்த சிறுமியை உடனே மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், விஷம் உடல் முழுவதும் வேகமாகப் பரவியதால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது. இச்சம்பவம் குறித்து கம்பளை மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையிலேயே சிறுமி அதைத் தண்ணீர் எனத் தவறாகக் கருதி குடித்தது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலைப் பதப்படுத்தும் இரசாயனத்தைத் தவறாகக் குடித்த 3 வயது சிறுமி பரிதாப பலி! Read More »

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்: அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசரக் கோரிக்கை

பாறுக் ஷிஹான் அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்: அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசரக் கோரிக்கை அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில்இ அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம்   அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுத்துள்ளது. அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராகக் கடமையேற்றுள்ள அனுபமா மங்கள விக்ரமாராச்சியை, சிலோன் மீடியா போரத்தின் பிரதிநிதிகள் இன்று (25) நேரில் சந்தித்துக் கௌரவித்ததுடன்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்: அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசரக் கோரிக்கை Read More »

மட்டக்களப்பு Cambridge Montessori பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா – 2026 கோலாகலமாக நடைபெற்றது

மட்டக்களப்பு Cambridge Montessori பாலர் பாடசாலையின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டு விழா அதிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறுவர்களின் பங்களிப்புடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.

மட்டக்களப்பு Cambridge Montessori பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா – 2026 கோலாகலமாக நடைபெற்றது Read More »

அரசாங்கத்தின் மீது மக்கள் பொறுமையிழந்து வருகின்றனர்; வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு போராட்டங்கள் தீவிரம் – சாணக்கியன் இராசமாணிக்கம்

 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று பாலாலி சந்தி மற்றும் வசாவிளான் பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்று வரும் காணி விடுவிப்பு போராட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டார். பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது பூர்வீக மற்றும் தனியார் காணிகளை விடுவிக்குமாறு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பாலாலி சந்தியில் இடம்பெற்று வரும் போராட்டம் தற்போது தொடர்ந்து 10 வாரங்களாக நடைபெற்று வருகிறது. தங்களது காணிகளை மீளப் பெற்றுக்கொள்ளக் கோரி

அரசாங்கத்தின் மீது மக்கள் பொறுமையிழந்து வருகின்றனர்; வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு போராட்டங்கள் தீவிரம் – சாணக்கியன் இராசமாணிக்கம் Read More »

முன்னாள் போராளிகளுடன் நான்காம் சுற்று சந்திப்பு – அரசியல் பங்களிப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

கிளிநொச்சி: இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும் முன்னாள் போராளிகளுக்கும் இடையிலான நான்காம் சுற்று சந்திப்பு கிளிநொச்சி விவேகானந்த நகரில் இடம்பெற்றது. முன்னாள் போராளிகளை அரசியல் ரீதியாக ஒன்றிணைத்து, அவர்களின் எதிர்கால அரசியல் பங்களிப்பை வலுப்படுத்துவதுடன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினூடாக அவர்களுக்கு உரிய அரசியல் தலைமைத்துவம் மற்றும் பிரதிநிதித்துவத்தை வழங்குவது தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்கள் குறித்தும், எதிர்காலத்தில் அவர்களை அரசியல்

முன்னாள் போராளிகளுடன் நான்காம் சுற்று சந்திப்பு – அரசியல் பங்களிப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல் Read More »

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு விசேட சட்ட,நிர்வாக பயிற்சி – சாணக்கியன் பங்கேற்பு!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விசேட சட்ட,நிர்வாக வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நேற்று இடம்பெற்ற இந்தப் பயிற்சிப்பட்டறையில், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்சாணக்கியன் இராசமாணிக்கம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரதிநிதிகள்கலந்துகொண்டனர். CII அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பயிற்சிப் பட்டறையின் போது,உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் பல்வேறு முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன. குறிப்பாக, உள்ளூராட்சி

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு விசேட சட்ட,நிர்வாக பயிற்சி – சாணக்கியன் பங்கேற்பு! Read More »

“நாட்டை வீழ்ச்சிக்குத் தள்ளியவர்கள் இன்று புதிய வேடத்தில் அரசியல் நடத்துகின்றனர்” – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

கடந்த காலத்தில் நாட்டின் அதிகாரத்தில் இருந்துகொண்டு வளங்களைச் சூறையாடி, பொருளாதார வீழ்ச்சிக்கும் மக்களின் அவல நிலைக்கும் காரணமானவர்கள், இன்று புனிதர்களைப் போல வேடமிட்டு மக்களை மீண்டும் ஏமாற்ற முற்படுவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: “2029 ஆம் ஆண்டு ஜனாதிபதியாவதாகக் கூறிக்கொண்டு, நாமல் ராஜபக்ஷ அவர்கள் இன்று கிராமம் கிராமமாகவும், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள் மற்றும்

“நாட்டை வீழ்ச்சிக்குத் தள்ளியவர்கள் இன்று புதிய வேடத்தில் அரசியல் நடத்துகின்றனர்” – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Read More »