August 20, 2026

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய திருடன் ஒருவர் கைது

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு சென்ற பெண் ஒருவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து அதில் இருந்த ஒரு பவுன் தங்க சங்கிலி, மோதிரம் ஒன்று மற்றும் 8 ஆயிரம் ரூபா பணத்தை திருடிச் சென்ற அந்த பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரை இன்று வியாழக்கிழமை (20) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர் குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் போது அங்குள்ள அன்னதான மடத்திற்கு;கு கடந்த

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய திருடன் ஒருவர் கைது Read More »

திருக்கோவில் பிரதேச விவசாயிகளின் அவல நிலை – திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சு.சசிகுமார் கோரிக்கை

வி.சுகிர்தகுமார்     திருக்கோவில் பிரதேச விவசாயிகளின் அவல நிலை  –நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியத்தினால் திருக்கோவில் பிரதேச விவசாயிகளின் நெல்லினை பெற்றுக்கொள்லாமல் நீண்ட நாட்களாக காலம் தாழ்த்துவதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துவரும் நிலையில் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சு.சசிகுமாரிடமும் முறைப்பாடு செய்துள்ளனர்.விவசாயிகளின் கோரிக்கையினை கேட்;டறிந்து கொண்ட தவிசாளர் சம்மந்தப்பட்டவர்கள் உடன் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதுடன் எழுத்து மூலமாகவும் அறிவித்தல் வழங்கியுள்ளார்.திருக்கோவில் பிரதேச விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபையின் (Pஆடீ) களஞ்சியசாலை மூலம் தங்களது

திருக்கோவில் பிரதேச விவசாயிகளின் அவல நிலை – திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சு.சசிகுமார் கோரிக்கை Read More »

தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வு குறித்து செந்தில் தொண்டமான், ஶ்ரீதரன் கலந்துரையாடல்!

(கனகராஜா சரவணன்) தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரனுக்கும் இடையில்  கலந்துரையாடல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை (20) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின்போது, மறைந்த தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் தந்தை செல்வா ஆகியோருக்கிடையிலான நீண்டகால நட்புறவு நினைவுகூரப்பட்டது. அத்துடன், இலங்கை இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமை மற்றும் வாக்குரிமையைப் பறிக்கும் சட்டங்களுக்கு எதிராக தந்தை செல்வா,

தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வு குறித்து செந்தில் தொண்டமான், ஶ்ரீதரன் கலந்துரையாடல்! Read More »

கொழும்பு கொம்பனித்தெரு ஆலய நகைகள்நன்கொடைகள் மூலம் மீட்பு

(கனகராஜா சரவணன்)   கொழும்பு      கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற நகைத் திருட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆலயத் தர்மகத்தாக்களின் தாராளமான தனிப்பட்ட நிதியுதவி மூலம் புனிதமான தங்க நகைகள் அனைத்தும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் புனிதத்தையும் பக்தர்களின் நம்பிக்கையையும் காக்கும் நோக்கில், தர்மகத்தாக்களான ஏ.எம்.ரி.தனநாயகம் 12.4 மில்லியன் ரூபாவையும், திருக்குமாரன் நடேசன் 12.4 மில்லியன் ரூபாவையும் தமது சொந்த நிதியிலிருந்து நன்கொடையாக வழங்கி அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை முழுமையாக மீட்டுள்ளனர்.ஆலயத்தில் கடமையாற்றிய சதீஸ்குமாரகுருக்கள் என்பவரே

கொழும்பு கொம்பனித்தெரு ஆலய நகைகள்நன்கொடைகள் மூலம் மீட்பு Read More »

*திருகோணமலை மாவட்ட உத்தியோகத்தர்களுக்கான சமூகப் பணி மற்றும் உளவளத்துணை தொடர்பான மூன்று நாட்கள் பயிற்சி* 

ஹஸ்பர் ஏ ஹலீம் – திருகோணமலை மாவட்ட சமூக சேவைகள் துறையில் பணியாற்றி வரும் உத்தியோகத்தர்களுக்கான சமூகப் பணி மற்றும் உளவளத்துணை தொடர்பான மூன்று நாள் பயிற்சி நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் பயிற்சி  (19.08.2026) நடைபெற்றது. தேசிய முதியோர்களுக்கான செயலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த முதல் நாள் நிகழ்வை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி.எம்.ஹேமந்தகுமார கலந்து கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். மேலும் இதில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாகாண

*திருகோணமலை மாவட்ட உத்தியோகத்தர்களுக்கான சமூகப் பணி மற்றும் உளவளத்துணை தொடர்பான மூன்று நாட்கள் பயிற்சி*  Read More »

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் அரச உத்தியோகத்தரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த பெண் அரச உத்தியோகத்தர் நிந்தவூர் பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை (18) மாலை கைது செய்யப்பட்டார். இதன்போது, கைது செய்யப்பட்ட வேளையில் ஏற்பட்ட அதிர்ச்சியால் அவர் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, பொலிஸ் பாதுகாப்புடன் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் Read More »

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்!

பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை தொடர்ந்தும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில்   புதன்கிழமை(19)  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! Read More »

பாலியல் துஷ்பிரயோகத்தில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்க்கு முதலாம் திகதி வரை விளக்கமறியல்-

((கனகராஜா சரவணன்) அக்கரைப்பற்றில் அரச திணைக்களம் ஒன்றில்  கடமையாற்றி வந்த  பெண் அதிகாரி ஒருவரை திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான்  புதன்கிழமை (19) உத்தரவிட்டார் கடந்த காலத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராக சக்கி அதாவுல்லாஹ் செயற்பட்டு வந்த போது, அங்கு

பாலியல் துஷ்பிரயோகத்தில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்க்கு முதலாம் திகதி வரை விளக்கமறியல்- Read More »

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா சூறையாடி காணிகள் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு சரணடைய வேண்டும். ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன்–

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு வாகரை வாழைச்சேனை, புனானை பகுதிகள் உட்பட பல பிரதேசங்களில் ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை சட்டவிரோதமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா சூறையாடி சொத்து குவித்துள்ளார் எனவே சூறையாடிய காணிகள் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு சரணடைய வேண்டும் என ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார் நாடு பூராகவும் சுகாதார ஊழியர்கள் ஒரே

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா சூறையாடி காணிகள் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு சரணடைய வேண்டும். ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன்– Read More »

112 கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள்  வழங்கும் நிகழ்வு

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும்நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியன இணைந்து  ஏற்பாடு செய்திருந்த 15 மாவட்ட கடற்றொழில் அலுவலகங்களுக்கு புதிதாகஉள்வாங்கப்பட்டுள்ள கடற்றொழில்  உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (19) கொழும்பில்அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர்  கூடத்தில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிதாக நியமனம் பெற்ற 112 கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. கடற்றொழில் துறையின் சேவைகளை மேலும் வலுப்படுத்துவதுடன், மாவட்ட மட்டத்தில் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அரச சேவைகளை விரைவாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுக்கும் நோக்கில் இந்நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி. பீ.கே. கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த உள்ளிட்ட அமைச்சு மற்றும் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

112 கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள்  வழங்கும் நிகழ்வு Read More »