August 8, 2026

காணி உரிமைப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான விழிப்புணர்வு அமர்வு தம்பலகாமத்தில் நடைபெற்றது

ஹஸ்பர் ஏ.எச்- ​திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தின் (PSC) அனுசரணையில், தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் காணி உறுதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள் மற்றும் சட்ட ஏற்பாடுகள் தொடர்பான பொதுமக்கள் விழிப்புணர்வு அமர்வு நேற்று (07)தம்பலகாமம், கல்மெட்டியாவ பகுதியில் வெற்றிகரமாக நடைபெற்றது. ​மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம்.டி.எம். பாரிஸ் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில், தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே. சதிசேகரன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். ​இந்நிகழ்வின் தலைமை வளவாளராகத் தம்பலகாமம் பிரதேச செயலகக் […]

காணி உரிமைப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான விழிப்புணர்வு அமர்வு தம்பலகாமத்தில் நடைபெற்றது Read More »

தம்பலகாமத்தில் கிளீன் சிறீலங்கா “அத்தம” தேசிய தூய்மை தின நிகழ்வு

ஹஸ்பர் ஏ.எச்- கிளீன் சிறீலங்கா”அத்தம “தேசிய தூய்மை தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் இன்று (08.08.2026) விசேட தூய்மைப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே. சதிசேகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி, முப்படைகளின் உயரதிகாரிகள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பிரதானமாக தம்பலகாமம் பத்தினிபுர குப்பை மேட்டு வீதி ஓரப் பகுதி முழுமையாக

தம்பலகாமத்தில் கிளீன் சிறீலங்கா “அத்தம” தேசிய தூய்மை தின நிகழ்வு Read More »

ஏறாவூர்பற்று கொம்மாதுறை பாரதியார் வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்: எம்.பி சிறிநாத் அடிக்கல் நாட்டி வைப்பு!

ஏறாவூர்பற்று பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், கொம்மாதுறை பாரதியார் வீதியை செப்பனிடும் பணியின் ஆரம்ப அடிக்கல் நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (07.08.2026) சிறப்பாக இடம்பெற்றது. ஏறாவூர்பற்று பிரதேச சபையின் கொம்மாதுறை வட்டாரப் பிரதேச சபை உறுப்பினர் கா.நாகேந்திரன் அவர்களின் முன்மொழிவுக்கு அமையவே இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. பாரம்பரிய வரவேற்புடன் ஆரம்பமான நிகழ்வு: இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு

ஏறாவூர்பற்று கொம்மாதுறை பாரதியார் வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்: எம்.பி சிறிநாத் அடிக்கல் நாட்டி வைப்பு! Read More »

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள்!

இலங்கை காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலருக்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் மற்றும் கூடுதல் பொறுப்புகள் வழங்கி பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய பணி மாற்றங்கள்: இவ்விடமாற்றங்கள் மற்றும் புதிய நியமனங்கள் அனைத்தும் பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகத் தேவைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள்! Read More »

இந்தியா–இலங்கை ஆடை வர்த்தக மாநாடு

ஹஸ்பர் ஏ.எச்- 1. இந்தியா–இலங்கை ஆடை வர்த்தக மாநாடு, Intex Sri Lanka 2026 கண்காட்சியின் ஒரு பகுதியாக, Worldex India நிறுவனத்தினால், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆதரவுடன் 2026 ஆகஸ்ட் 6ஆம் திகதி கொழும்பு BMICH-இல் ஏற்பாடு செய்யப்பட்டது. பிராந்தியத்தின் முன்னணி சர்வதேச ஜவுளி கொள்வனவு கண்காட்சியான Intex Sri Lanka 2026-இல் இந்தியாவின் பங்கேற்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்ததுடன், ஆடை உற்பத்தி துறையின் முழுமையான உற்பத்திச் சங்கிலியில் இந்தியாவின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் 80க்கும் மேற்பட்ட இந்திய கண்காட்சியாளர்கள், ஏற்றுமதி ஊக்குவிப்பு சபைகள் மற்றும் தொழில்துறை

இந்தியா–இலங்கை ஆடை வர்த்தக மாநாடு Read More »

இந்திய அரசின் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 20 இலங்கை மாணவர்கள் இந்தியாவில் ஹிந்தி மொழி கற்கத் தேர்வு

ஹஸ்பர் ஏ.எச்- இந்திய அரசின் “Propagation of Hindi Abroad” (வெளிநாடுகளில் ஹிந்தி மொழி பரப்பல்) உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், 20 இலங்கை மாணவர்கள் இந்தியாவில் ஹிந்தி மொழி பயிலத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இம்மாணவர்கள் 2026 ஆகஸ்ட் முதல் 2027 மே மாதம் வரை, இந்தியாவின் ஆக்ராவில் அமைந்துள்ள கேந்திரிய இந்தி சன்ஸ்தான் (Kendriya Hindi Sansthan – KHS) நிறுவனத்தில் நடைபெறும் 10 மாதக் கல்வித் திட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். இப்பயிற்சிக்கான விமானப் பயணம், கல்விக் கட்டணம்

இந்திய அரசின் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 20 இலங்கை மாணவர்கள் இந்தியாவில் ஹிந்தி மொழி கற்கத் தேர்வு Read More »