April 10, 2026

கரடி பொம்மையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல்-காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கைது

பாறுக் ஷிஹான் விளையாட்டுப் பொருட்களுடன் சூட்சுமமாக கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் புதன்கிழமை(8) மாலை இடம்பெற்றதுடன் குறித்த சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர் பயன்படுத்திய பல வீடுகளில் மணிக்கணக்கில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தன. அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப் […]

கரடி பொம்மையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல்-காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கைது Read More »

சமுர்த்தி அபிமானி’ வர்த்தகக் கண்காட்சியுடன் விற்பனைச்சந்தை

பாறுக் ஷிஹான் கல்முனை பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ சமுர்த்தி அபிமானி’ வர்த்தகக் கண்காட்சியும், விற்பனைச்சந்தையும் இன்று கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. கல்முனை பிரதேச செயலாளர் அஷ் ஷெய்ஹ். சட்டத்தரணி. டீ.எம். முஹம்மட் அன்சார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக செயலாளரும், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளருமான எஸ் ஜெகராஜன் அவர்கள் கலந்து கொண்டதுடன் விஷேட அதிதிகளாக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீட், சமுர்த்தி

சமுர்த்தி அபிமானி’ வர்த்தகக் கண்காட்சியுடன் விற்பனைச்சந்தை Read More »

மட்டு கல்லடியில் பிரபல கசிப்பு பெண் வியாபரி 105 போத்ல் கசிப்புடன் கைது

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு கல்லடியில் நீண்டகாலமாக கசிப்பு வியாபாரத்தின் பிரதான நிலையமாக இயங்கி கசிப்பு விற்பனை நிலையத்தை நேற்று புதன்கிழமை (8) மாலையில் முற்றுகையிட்ட பொலிசார் பெயர் போன கசிப்பு வியாபரியான பெண் ஒருவரை 105 போத்தல் கசிப்புடன் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்தினவின் ஆலோசனையில் மட்டு தலைமையப பொலிஸ் நிலைய பொறுப்பதரிகாரி பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ்

மட்டு கல்லடியில் பிரபல கசிப்பு பெண் வியாபரி 105 போத்ல் கசிப்புடன் கைது Read More »

மட்டக்களப்புக்கு யாழ், கொழும்பில் இருந்து தனியாக பிரயபணிப்பவர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் எதையும் வாங்கி சாப்பிடவேண்டாம் — கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.மேனன்

(கனகராஜா சரவணன்) யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு அம்பாறைக்கு தனியாக பஸ்வண்டிகளில் பிரயாணிக்கும் பிரயாணிகளுக்கு மயக்கமருந்து கலந்து லெமன்பெப் பஸ்கட் வழங்கி கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றது எனவே தனியாக பிரயாணிப்பவர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் பிஸ்கட வாங்கி சாப்பிட வேண்டாம் என்பதுடன் பொதுமக்கள் கொள்ளையர்களிடம் அவதானமாக இருக்குமாறு கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்தார். கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு பிரயாணிக்கும் பஸ் வண்டிகளில் பிரயாணிகள்

மட்டக்களப்புக்கு யாழ், கொழும்பில் இருந்து தனியாக பிரயபணிப்பவர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் எதையும் வாங்கி சாப்பிடவேண்டாம் — கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.மேனன் Read More »