வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழா தீர்த்தோற்சவத்துடன் நிறைவு!
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா, நேற்று வியாழக்கிழமை (30) மாணிக்கக் கங்கையில் வெகுவிமரிசையாக நடைபெற்ற தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவடைந்தது. சிறப்பம்சம்: தொன்றுதொட்டுப் பேணப்பட்டு வரும் கலாசார பாரம்பரியங்களின்படி, மாணிக்கக் கங்கையில் இறைவனுக்குத் தீர்த்தமாடி பக்திப் பெருக்கோடு விழா நிறைவுபெற்றது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழா தீர்த்தோற்சவத்துடன் நிறைவு! Read More »





