May 11, 2026

கடமையை விடுத்து தனியார் கிளினிக்கில் பணி: திருகோணமலையில் சிசு மரண விவகாரத்தில் விசேட வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்!

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது சிசு மரணமடைந்த சம்பவம் தொடர்பில், மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்தியர் ஒருவர் மற்றும் சிரேஷ்ட விடுதி பெண் வைத்தியர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அதிரடி உத்தரவிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய் ஒருவருக்கு பிரசவத்தின் போது கடும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது, விடுதியில் இருந்த பெண் வைத்தியர், சம்பந்தப்பட்ட விசேட […]

கடமையை விடுத்து தனியார் கிளினிக்கில் பணி: திருகோணமலையில் சிசு மரண விவகாரத்தில் விசேட வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்! Read More »

ஜனாதிபதி செயலகத்திற்கு கல்விச் சுற்றுலா சென்ற நிந்தவூர் காஷிபுல் உலூம் கல்லூரி மாணவர்கள்: விசேட விளக்கமளிப்பு!

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் வருடாந்த கல்விச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக, அக்கல்லூரி மாணவர்கள் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு விஜயம் செய்தனர். இந்த விஜயத்தின் போது, நாட்டின் உயரிய நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாகத் தெளிவுபடுத்தப்பட்டது. குறிப்பாக, ஜனாதிபதி செயலகத்தின் நிர்வாகப் பணிகள், ஜனாதிபதி நிதியம் (President’s Fund) ஊடாக முன்னெடுக்கப்படும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அரச சேவைகள் தொடர்பாக மாணவர்களுக்கு நேரடி விளக்கங்கள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி செயலகத்திற்கு கல்விச் சுற்றுலா சென்ற நிந்தவூர் காஷிபுல் உலூம் கல்லூரி மாணவர்கள்: விசேட விளக்கமளிப்பு! Read More »

மாகாண மட்டக் கெரம் போட்டியில் முத்திரை பதித்த ஆக்கரதன்னை மாணவர்கள்: வசதி வாய்ப்புகளைத் தாண்டிய வரலாற்றுச் சாதனை!

திறமைக்கும் சாதனைக்கும் வறுமையோ அல்லது போதிய வசதி வாய்ப்புகளோ ஒருபோதும் தடையாக இருக்க முடியாது என்பதை ஆக்கரதன்னை தமிழ் வித்தியாலய மாணவ, மாணவிகள் மாகாண மட்டத்தில் நிரூபித்துக் காட்டியுள்ளனர். இலங்கையின் முன்னணிப் பாடசாலைகள் மோதிக்கொண்ட மாகாண மட்டக் கெரம் (Carrom) சுற்றுப்போட்டியில், ஆக்கரதன்னை தமிழ் வித்தியாலயம் முதன்முறையாகக் களமிறங்கியது. எவ்வித முன் அனுபவமும் இன்றி, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய எமது மாணவர்கள், பலமான அணிகளுக்கு சவால் விடுத்து 3-வது சுற்று வரை முன்னேறி அனைவரையும் வியப்பில்

மாகாண மட்டக் கெரம் போட்டியில் முத்திரை பதித்த ஆக்கரதன்னை மாணவர்கள்: வசதி வாய்ப்புகளைத் தாண்டிய வரலாற்றுச் சாதனை! Read More »

ஆலையடிவேம்பு உணவகங்களில் அதிரடிச் சோதனை: தரமற்ற உணவுகள் அழிப்பு

பாறுக் ஷிஹான் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரத்தைப் பேணும் நோக்கில்  வெள்ளிக்கிழமை (08) இரவு முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையில் பெருமளவிலான தரமற்ற உணவுகள் அழிக்கப்பட்டதுடன்இ விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன்   ஆலோசனையின் பேரில், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரியின் நேரடி வழிகாட்டலில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பிராந்திய மேற்பார்வை பொதுச்

ஆலையடிவேம்பு உணவகங்களில் அதிரடிச் சோதனை: தரமற்ற உணவுகள் அழிப்பு Read More »

மட்டக்களப்பு மண்முனை பகுதியில் வான் ஒன்று தீப்பற்றி எரிவு–

((கனகராசா சரவணன்) கொக்கடிச்சோலையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த வான் ஒன்று மண்முனை பகுதியில் திடீரென தீப்பற்றி முற்றாக எரிந்துள்ள சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(10)  இரவு இடம்பெற்றுள்ளதுடன் எவருக்கும் எந்த விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை என மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார். காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கொக்கட்டிச்சோலை மண்முனை வீதியில் சம்;பவதினமான நேற்று இரவு 7.00 மணியளவில் கொக்கடிச்சோலையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது வான் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத்

மட்டக்களப்பு மண்முனை பகுதியில் வான் ஒன்று தீப்பற்றி எரிவு– Read More »

தமிழ் நாட்டு சட்டசபையில  மே 18 ஐ ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக நிறைவேற்றுமாறு முதலமைச்சர் விஜய்க்கு தமிழ்த் தேசியப் பேரவை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை

((கனகராஜா சரவணன்) சிறீலங்கா அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது அரங்கேற்றிய தமிழினவழிப்பை சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்திவரும் ஈழத்தமிழர்களுக்கு வலுச் சேர்ப்பதற்பு  மே 18 ஐ ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக’ தமிழ்நாடு சட்டசபையின் ஆரம்ப அமர்வில் நிறைவேற்றுமாறு தமிழ் நாட்டு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நா.உறூப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக் கை விடுத்துள்ளர். தமிழ்த் தேசியப் பேரவை தலைவரும் நா.உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஞாயிற்றுக்கிழமை(10) தமிழ் நாடு முதலமைச்சர் சந்திரசேகர்

தமிழ் நாட்டு சட்டசபையில  மே 18 ஐ ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக நிறைவேற்றுமாறு முதலமைச்சர் விஜய்க்கு தமிழ்த் தேசியப் பேரவை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை Read More »

ஐஸ் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் குழு காரைதீவில் மாட்டியது

கடற்குதிரை என பட்டப்பெயருடன் அழைக்கப்படும் சந்தேக நபர் பாறுக் ஷிஹான் நீண்ட காலமாக சூட்சுமமாக கடல் மற்றும் தரை வழியாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (09 )இரவு அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்றில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப்

ஐஸ் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் குழு காரைதீவில் மாட்டியது Read More »

மூக பொருளாதார அரசியற் பண்பாட்டு நீதிக்காய் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான திறந்த கலந்துரையாடல்

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், இணைந்து ஏற்பாடு செய்திருந்த சமூக பொருளாதார அரசியற் பண்பாட்டு நீதிக்காய் மக்கள் பிரதிநிதிகளை அணுகல் எனும் கருப் பொருளின்கீழ் மக்களுடனான திறந்த கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (10.05.2026) மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்டத் தலைவர் திருமதி இந்துமதி ஹரிகரதாமோதரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து

மூக பொருளாதார அரசியற் பண்பாட்டு நீதிக்காய் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான திறந்த கலந்துரையாடல் Read More »