கடமையை விடுத்து தனியார் கிளினிக்கில் பணி: திருகோணமலையில் சிசு மரண விவகாரத்தில் விசேட வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்!
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்தின் போது சிசு மரணமடைந்த சம்பவம் தொடர்பில், மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்தியர் ஒருவர் மற்றும் சிரேஷ்ட விடுதி பெண் வைத்தியர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அதிரடி உத்தரவிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய் ஒருவருக்கு பிரசவத்தின் போது கடும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது, விடுதியில் இருந்த பெண் வைத்தியர், சம்பந்தப்பட்ட விசேட […]









