April 8, 2026

கல்முனை பொது சந்தை பகுதியில் பரிசோதனை

பாறுக் ஷிஹான் எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஷகிலா இஸ்ஸதீன் நெறிப்படுத்தலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஸஹ்ரா சாரப்தீன் வழிகாட்டலில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜே. எம். நிஜாமுதீன் தலைமையில்கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கல்முனை பொது சந்தை பகுதியில் உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் பொது சுகாதார பரிசோதகர்களினால் இன்று (08) பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.இதன்போது மனித நுகர்வுக்குப் […]

கல்முனை பொது சந்தை பகுதியில் பரிசோதனை Read More »

மங்களகம பகுதியில் எருமை மாட்டை சுட்டுக் கொன்ற இரு இளைஞர்கள் கைது – துப்பாக்கி மீட்பு.

(கனகராசா சரவணன்)மங்களகம பிரதேசத்தில் எருமை மாடு ஒன்றை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (8) கைது செய்ததுடன், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றையும் மீட்டுள்ளதாக மங்களகம பொலிசார் தெரிவித்தனர்.மட்டக்களப்பு மாவட்ட எல்லைக் கிராமமான மங்களகம பொலிஸ் பிரிவில் உள்ள பக்கியல்ல சின்னவத்தையைச் சேர்ந்த செல்லத்துரை கிருஷ்ணன் என்பவரின் பெண் எருமை மாடு ஒன்றை, சம்பவ தினமான நேற்று அதிகாலையில் மங்களகம 25வது மைல்கல் பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக

மங்களகம பகுதியில் எருமை மாட்டை சுட்டுக் கொன்ற இரு இளைஞர்கள் கைது – துப்பாக்கி மீட்பு. Read More »

மருத்துவத் துறைக்குத் தெரிவான சர்ஜன் வைத்தியர் சிறிநாத் பாராளுமன்ற உறுப்பினர நேரில் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பப் பின்னணியிலிருந்து சாதனை படைத்து, மருத்துவத் துறைக்குத் தெரிவாகியுள்ள மாணவன் பசிதரன் சர்ஜன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத்தை மரியாதை நிமிர்த்தம் பாராளுமன்ற உறுப்பினரது மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள அலுவலகத்தில் வைத்து திங்கட்கிழமை(06.04.2026) சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார். ஓந்தாச்சிமடம் கிராமத்தைச் சேர்ந்த பசிதரன் சர்ஜன், கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று 2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப்

மருத்துவத் துறைக்குத் தெரிவான சர்ஜன் வைத்தியர் சிறிநாத் பாராளுமன்ற உறுப்பினர நேரில் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார். Read More »

யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு(photoes)

பாறுக் ஷிஹான் தனது வீட்டு முற்றத்தில் வைத்து யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீத்புரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் புதன்கிழமை (8) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன் யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் மதியம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை பகுதி மஜீத்புரம் மல்வத்தை-03 முகவரியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தயான 48 வயது

யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு(photoes) Read More »

அவுஸ்ரேலியாவிலிருந்து மட்டக்களப்புக்கு வந்த புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்ய தொடர்ச்சியாக நடவடிக்கை. முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றன. இதன் ஒரு கட்டமாக கிரிக்கெட் விளையாட்டு துறையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து புதிய வீரர்களை இனங்காண முகமாக மட்டக்களப்பு மாவட்ட கோட்டை முனை விளையாட்டு கிராம கிரிக்கெட் மைதானத்திற்கு சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ் முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் ஒன்றை செவ்வாய்கிழமை(07.04.2026) மேற்கொண்டுள்ளார். அவுஸ்திரேலிய நாட்டில் 35 வருடங்களாக சர்வதேச கிரிக்கட் மைதானங்களை பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற

அவுஸ்ரேலியாவிலிருந்து மட்டக்களப்புக்கு வந்த புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ் Read More »