March 5, 2026

645686552 1419302990239126 4275781309560532835 n

மத்திய கிழக்கு நெருக்கடி: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி நேரடித் தலையீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அங்குள்ள இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (04) அவசரக் கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போது நிலவும் போர்ச் சூழலால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எந்தவொரு இலங்கையருக்கும் இதுவரை பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய ஜனாதிபதி, அங்கிருந்து உதவிகளை நாடுவோருக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க அந்தந்த நாட்டுத் தூதரகங்களுக்குத் […]

மத்திய கிழக்கு நெருக்கடி: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி நேரடித் தலையீடு! Read More »

618

“சஹ்ரானின் சட்டத்தரணிக்கு நீதி அமைச்சா?” – விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டால் அரசியலில் பெரும் பரபரப்பு!

இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான குற்றவாளியான சஹ்ரான் ஹாஷிமுக்காக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணியே இன்றைய நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார் எனத் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச பகிரங்கமாகச் சாடியுள்ளார். இரத்தினபுரியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர், நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அன்று மட்டக்களப்பு நீதிமன்றத்திற்குச் சென்று சஹ்ரான் தரப்புக்காக வாதிட்டவர் என்பதைக் கோடிட்டுக் காட்டியதோடு, இவ்வாறான நியமனங்கள் ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச்

“சஹ்ரானின் சட்டத்தரணிக்கு நீதி அமைச்சா?” – விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டால் அரசியலில் பெரும் பரபரப்பு! Read More »